Powered By Blogger

Sunday, May 3, 2020

கலங்காதே..,இதை செய்..!!

கலங்காதே..,இதை செய்..!!
# ஊக்கமதுகைவிடேல்

உழவு தொழில் புரிய - நிலத்தை
சமன் செய்து
உரமிட்டு
பருவம் பார்த்து
பயிரிட்டு
பலன் பெறுவான் விவசாயி

அதுபோல,

உன் நிலமெனும் மனதை
சமன் செய்து
உரமிட்டு
அறிவொளி பெருக்கி
காலம் கருதி
கலங்காது காத்திரு
வெற்றி நிச்சயம்..!!