கிறுக்கல்கள்...
என் முதல் ஆங்கில காதல் கவிதை என்று சொல்லலாம்.
ஒருவனுக்கு
காதல் துளிர்விடும் போது
அவன் கிறுக்கன் ஆவது போல
அவனது எழுத்துக் கிறுக்கல்களும்
கிறுக்குத்தனம் ஆகின்றது..!!
காதல் கிறுக்குத்தனம்.
நான்
எழுதிய மறுகணம்
கிறுக்கன் போல
சிரிக்கத்தான் செத்தேன்.
ஏன் என்றால்,
நான் எழுதியது
கவிதை என்று
என் எண்ணக் காதலி நம்பியதால்..!!
என் முதல் ஆங்கில காதல் கவிதை என்று சொல்லலாம்.
![]() |
| என் முதல் ஆங்கிலக் காதல் கவிதை..!! |
காதல் துளிர்விடும் போது
அவன் கிறுக்கன் ஆவது போல
அவனது எழுத்துக் கிறுக்கல்களும்
கிறுக்குத்தனம் ஆகின்றது..!!
காதல் கிறுக்குத்தனம்.
நான்
எழுதிய மறுகணம்
கிறுக்கன் போல
சிரிக்கத்தான் செத்தேன்.
ஏன் என்றால்,
நான் எழுதியது
கவிதை என்று
என் எண்ணக் காதலி நம்பியதால்..!!


No comments:
Post a Comment