Powered By Blogger

Friday, December 6, 2019

என் அவள்

எல்லாக் கவிகளும்

சிந்தனை உலகில்

கற்பனை ஓவியம்

தீட்டுவதுண்டு..!!

ஆனால்,

நிஜத்தில்

எல்லா ஓவியங்களும்

கை சேர்ந்ததா என்பது தான்

கேள்வியே..!!

இங்கு ஓவியம் (என்-அவள்)

                                       @vinowrites

                                          
                           

No comments:

Post a Comment